
விலைமகளிர்!
------------
பல மொழிகள் அறிந்திருக்கிறாள்
மொழிப்பற்றினால் அல்ல!
'தொழிலுக்காக'!
வாய்பேச வாய்ப்ப்பில்லா தருணமதில்
தாய்மொழியே 'முனகல்'தானே!
- கவிஞர் சுமதி, சேலம்
(தமிழ்நாடு)
நாள்தோறும் அலைபேசி (Mobile) குறுந்தகவல் (SMS)மூலம் தம் கவிதைகளை பலருக்கு அனுப்பி மகிழும் இளங்கவிஞர்களின் படைப்புகளை வெளியிடத் துவக்கப்பட்டுள்ள தளம். (EDITOR : கிரிஜா மணாளன்)
No comments:
Post a Comment