Saturday, February 26, 2011



விலைமகளிர்!
------------

பல மொழிகள் அறிந்திருக்கிறாள்
மொழிப்பற்றினால் அல்ல!
'தொழிலுக்காக'!
வாய்பேச வாய்ப்ப்பில்லா தருணமதில்
தாய்மொழியே 'முனகல்'தானே!

- கவிஞர் சுமதி, சேலம்
(தமிழ்நாடு)

No comments: