Thursday, September 30, 2010

எங்கள் மனங்கனிந்த நன்றி!

குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) குடும்பத்தின் 4 வது சந்திப்பு
மற்றும் ஆண்டுவிழா!
நாள்: 12.09.2010 ஞாயிற்றுக்கிழமை நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை.
இடம்: பாரதி ஆங்கிலப்பள்ளி, மன்னார்புரம் - கருணாநிதி நகர் சாலை, திருச்சி 20.தமிழ்நாடு.


எங்கள் அழைப்பிற்கிணங்க விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைத்து இதழாசிரியர்களுக்கும், பல மாவட்டங்களிலிருந்து வருகை சிறப்பித்த கவிஞர்களுக்கும், கவிதை ஆர்வலர்களுக்கும் எங்கள் மனங்கனிந்த நன்றி!

- கிரிஜா மணாளன்

Tuesday, September 7, 2010

குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) குடும்பத்தின் 4 வது சந்திப்பு மற்றும் ஆண்டுவிழா!

குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) குடும்பத்தின் 4 வது சந்திப்பு
மற்றும் ஆண்டுவிழா!

நாள்: 12.09.2010 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை.
இடம்: பாரதி ஆங்கிலப்பள்ளி, மன்னார்புரம் - கருணாநிதி நகர் சாலை, திருச்சி 20.
தமிழ்நாடு.

நிகழ்ச்சிகள்:

குறுஞ்செய்திக் கவிஞர்களின் சுய அறிமுகம்
கவியரங்கம்
திரு. அ.ச. அருள்முருகனின் "இதழியல் வளர்ச்சியில் குறுஞ்செய்தி இதழ்கள்"
கவிதைத் திறனாய்வுநூல் வெளியீட்டு விழா.
இணையதளத்தில் குறுஞ்செய்திக் கவிஞர்களின் படைப்புகள் -
கலந்துரையாடல்
மற்றும்
நகைச்சுவை விருந்து.

தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் படைப்பாளர்கள் கலந்துகொள்கிறார்கள்.

உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.


- கிரிஜா மணாளன்

குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) குடும்பத்தின் 4 வது சந்திப்பு

குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) குடும்பத்தின் 4 வது சந்திப்பு
மற்றும் ஆண்டுவிழா!

நாள்: 12.09.2010 ஞாயிற்றுக்கிழமை நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை.
இடம்: பாரதி ஆங்கிலப்பள்ளி, மன்னார்புரம் - கருணாநிதி நகர் சாலை, திருச்சி 20.தமிழ்நாடு.

நிகழ்ச்சிகள்:

குறுஞ்செய்திக் கவிஞர்களின் சுய அறிமுகம்

கவியரங்கம்

திரு. அ.ச. அருள்முருகனின் "இதழியல் வளர்ச்சியில் குறுஞ்செய்தி இதழ்கள்"
கவிதைத் திறனாய்வுநூல் வெளியீட்டு விழா.

இணையதளத்தில் குறுஞ்செய்திக் கவிஞர்களின் படைப்புகள் -

கலந்துரையாடல்

மற்றும்
நகைச்சுவை விருந்து.

தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் படைப்பாளர்கள் கலந்துகொள்கிறார்கள்.

உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.


- கிரிஜா மணாளன்