
திருட்டு!
இமைப்பொழுதில் என்
இதயம் திருடியவளே! - நான்
இமைக்காது பார்க்கையில்
எப்படி திருடினாய்?
- முத்து விஜயன், கல்பாக்கம்.
(தமிழ்நாடு)
நாள்தோறும் அலைபேசி (Mobile) குறுந்தகவல் (SMS)மூலம் தம் கவிதைகளை பலருக்கு அனுப்பி மகிழும் இளங்கவிஞர்களின் படைப்புகளை வெளியிடத் துவக்கப்பட்டுள்ள தளம். (EDITOR : கிரிஜா மணாளன்)
No comments:
Post a Comment