Wednesday, February 9, 2011

திருட்டு!


திருட்டு!

இமைப்பொழுதில் என்
இதயம் திருடியவளே! - நான்
இமைக்காது பார்க்கையில்
எப்படி திருடினாய்?

- முத்து விஜயன், கல்பாக்கம்.
(தமிழ்நாடு)

No comments: