
நம்பிக்கை!
தவமியற்றுகின்றன
சிப்பிகளுக்குள் உயிர்கள்
முத்தாகும் நம்பிக்கையில்.
- மீனாதேவி, நாகர்கோவில்
(தமிழ்நாடு)
நாள்தோறும் அலைபேசி (Mobile) குறுந்தகவல் (SMS)மூலம் தம் கவிதைகளை பலருக்கு அனுப்பி மகிழும் இளங்கவிஞர்களின் படைப்புகளை வெளியிடத் துவக்கப்பட்டுள்ள தளம். (EDITOR : கிரிஜா மணாளன்)
No comments:
Post a Comment