Wednesday, February 9, 2011

நம்பிக்கை!


நம்பிக்கை!

தவமியற்றுகின்றன
சிப்பிகளுக்குள் உயிர்கள்
முத்தாகும் நம்பிக்கையில்.

- மீனாதேவி, நாகர்கோவில்
(தமிழ்நாடு)

No comments: