Monday, January 31, 2011
ரோஜா!
ரோஜா!
அவள் கிள்ளிப்பார்த்த ரோஜாவால்
வலிகொண்ட செடி
அழத்தெரியாமல்
பூவாய் அரும்பத்தொடங்கியது
மற்றொரு கிளையொன்றில்.
- தியாகு, வாயலூர். தமிழ்நாடு.
Saturday, January 29, 2011
புதிய கவிஞர்களின் படைப்புகளும்.......
அன்புடையீர், வணக்கம்.
இதுவரை நமது அலைபேசி குறுஞ்செய்திக் கவிஞர்கள் 50 க்கு மேற்பட்டோரின் கவிதைகள் இந்த வலைத்தளத்தில் இடம்பெற்றுள்ளதைத் தொடர்ந்து, இப்போது நம்மிடையே அறிமுகமாகியுள்ள பிரசுரிக்கப்பட்டு வருகின்றன. அனைவரையும் ஊக்குவிக்கும் நோக்கத்தோடு நான் இந்த பணியில் ஈடுபட்டுள்ளதால், படைப்பினை ரசிப்போர் இக்கவிதைகளுக்கான உங்கள் விமரிசனங்களை இடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
வாசகர்கள் அளிக்கும் ஊக்கம் படைப்பாளர்களின் கவிதையாற்றலை மேம்படுத்தும் என்பதில் ஐயமில்லை. நன்றி!
அன்புடன்,
கிரிஜா மணாளன்
(எடிட்டர்)
இதுவரை நமது அலைபேசி குறுஞ்செய்திக் கவிஞர்கள் 50 க்கு மேற்பட்டோரின் கவிதைகள் இந்த வலைத்தளத்தில் இடம்பெற்றுள்ளதைத் தொடர்ந்து, இப்போது நம்மிடையே அறிமுகமாகியுள்ள பிரசுரிக்கப்பட்டு வருகின்றன. அனைவரையும் ஊக்குவிக்கும் நோக்கத்தோடு நான் இந்த பணியில் ஈடுபட்டுள்ளதால், படைப்பினை ரசிப்போர் இக்கவிதைகளுக்கான உங்கள் விமரிசனங்களை இடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
வாசகர்கள் அளிக்கும் ஊக்கம் படைப்பாளர்களின் கவிதையாற்றலை மேம்படுத்தும் என்பதில் ஐயமில்லை. நன்றி!
அன்புடன்,
கிரிஜா மணாளன்
(எடிட்டர்)
Saturday, January 22, 2011
காதணி விழா!
காதணி விழா!
காலம் காலமாய் நிகழ்கிறது
அழுகையை அடக்கும் முயற்சிகள்
இனிப்புத் திணிப்பில்
இனிதே முடியும்
காதணி விழாக்கள்!
- கு. லட்சுமணன், புதுப்பட்டினம்,
(தமிழ்நாடு)
காலம் காலமாய் நிகழ்கிறது
அழுகையை அடக்கும் முயற்சிகள்
இனிப்புத் திணிப்பில்
இனிதே முடியும்
காதணி விழாக்கள்!
- கு. லட்சுமணன், புதுப்பட்டினம்,
(தமிழ்நாடு)
தீவிரவாதம்!
தீவிரவாதம்!
அடிக்கடி தோண்டியெடுக்காததால்
அடிக்கடி துளிர்த்துக்கொண்டுதான் இருக்கும்
மதத்தீவிரவாதம்.....
ஆணிவேரில் அமிலம் ஊற்றும்
தலைமுறை தழைக்கும்வரை!
- ஹயத் பாஷா,
சென்னை-81 (தமிழ்நாடு)
அடிக்கடி தோண்டியெடுக்காததால்
அடிக்கடி துளிர்த்துக்கொண்டுதான் இருக்கும்
மதத்தீவிரவாதம்.....
ஆணிவேரில் அமிலம் ஊற்றும்
தலைமுறை தழைக்கும்வரை!
- ஹயத் பாஷா,
சென்னை-81 (தமிழ்நாடு)
மரத்தின் கண்ணீர்!
பரிசு!
Subscribe to:
Posts (Atom)