
குறுஞ்செய்திக் கவிதைகள்!=====================
பெருவிரல்களுக்குள் உறவுகள்
விருட்சமாய்
நவீனயுக விதைகளாய் கைப்பேசியில்
குறுஞ்செய்திக் கவிதைகள்!
- கவிஞர் கு. லட்சுமணன், புதுப்பட்டினம்
(தமிழ்நாடு)
நாள்தோறும் அலைபேசி (Mobile) குறுந்தகவல் (SMS)மூலம் தம் கவிதைகளை பலருக்கு அனுப்பி மகிழும் இளங்கவிஞர்களின் படைப்புகளை வெளியிடத் துவக்கப்பட்டுள்ள தளம். (EDITOR : கிரிஜா மணாளன்)
No comments:
Post a Comment