Saturday, February 26, 2011

குறுஞ்செய்திக் கவிதைகள்!


குறுஞ்செய்திக் கவிதைகள்!=====================

பெருவிரல்களுக்குள் உறவுகள்
விருட்சமாய்
நவீனயுக விதைகளாய் கைப்பேசியில்
குறுஞ்செய்திக் கவிதைகள்!

- கவிஞர் கு. லட்சுமணன், புதுப்பட்டினம்
(தமிழ்நாடு)


No comments: