Saturday, February 26, 2011




தனம்!
=====
எல்லோருக்கும் உயிரூட்டும் தனம்
கல்லாய்க் கிடக்கிறது ஸ்விஸ் வங்கியில்
இந்தியச் செல்வம்!

- கவிஞர் முருகா, திருப்பூர்
(தமிழ்நாடு)

No comments: