Wednesday, February 9, 2011

மழை!

முப்போகம் விளைய உதவிய
முதலாளியாய் அன்று....
கான்கிரீட் வீடுகளை
கழுவிச் சுத்தப்படுத்தும்
சேவகனாய் இன்று!

- க. இளையராஜா, சாத்துக்கூடல், (தமிழ்நாடு)

No comments: