Thursday, February 24, 2011



தலைகுனிந்தே.......
==================

நிமிர்ந்து நடக்க ஆசைப்பட்டும்,
முடியவில்லை.......மனிதர்கள்
உமிழ்ந்துவிட்டுப் போகும்
எச்சில்களும்
மிருகங்களின் கழிவுகளினாலும்
தலைகுனிந்தே நடக்கிறேன் நான்...
பாரதியின் சொல்லை
சற்றே மறந்து!

- எஸ். சுமதி, சேலம்
(தமிழ்நாடு)

No comments: