Sunday, February 20, 2011

காதல் ஓவியம் -------------

காதல் ஓவியம்
-------------

தூரிகையின்றி வரைந்தோம்
நம் கண்களால்,
முழுமை அடைந்தது
காதல் ஓவியம்.

- எஸ். சுமதி, சேலம்
(தமிழ்நாடு)

1 comment:

GIRIJAMANAALAN said...

உங்கள் காதல் கவிதைகள் பலவற்றை அலைபேசி குறுஞ்செய்தி இதழ்களில் வாசித்து மகிழ்ந்தவன் நான். இணையதளத்திலும் உங்கள் படைப்புகள் தொடர்ந்து கவிதை ஆர்வலர்களை மகிழ்விக்கவேண்டும் என்பது என் ஆவல்! வாழ்த்துக்கள்!

- ஆர்.நந்தகோபால, திருச்சி
தமிழ்நாடு