
பரிசு!
பந்தயக்குதிரைக்குப் பணம் கட்டி
வாழ்க்கையின் ஓட்டத்தில் பின்தங்கி
வறுமையையே பரிசாக வெல்கிறான்
சூதாட்டக்காரன்.
- தியாகு, வாயலூர், (தமிழ்நாடு)
நாள்தோறும் அலைபேசி (Mobile) குறுந்தகவல் (SMS)மூலம் தம் கவிதைகளை பலருக்கு அனுப்பி மகிழும் இளங்கவிஞர்களின் படைப்புகளை வெளியிடத் துவக்கப்பட்டுள்ள தளம். (EDITOR : கிரிஜா மணாளன்)
No comments:
Post a Comment