
கனவுகள்!
புதுவீட்டில் முதல் உறக்கம்
வர மறுத்து
வாசலிலேயே நிற்கின்றன
பழையவீட்டு பற்றிய
கனவுகள்.
- ராசை. கண்மணி ராசா இராசபாளையம் (தமிழ்நாடு)
நாள்தோறும் அலைபேசி (Mobile) குறுந்தகவல் (SMS)மூலம் தம் கவிதைகளை பலருக்கு அனுப்பி மகிழும் இளங்கவிஞர்களின் படைப்புகளை வெளியிடத் துவக்கப்பட்டுள்ள தளம். (EDITOR : கிரிஜா மணாளன்)
No comments:
Post a Comment