
மரத்தின் கண்ணீர்!
நீயில்லாமல் நான் வாழமுடியும்
நான் இல்லாமல் நீ.......?
- குலுங்கிக் குலுங்கி அழுகிறது மரம்.
நீ வெட்டும்போதும்
உனக்காக!
- மு.வேலா. கல்லக்குடி (டால்மியாபுரம்)
திருச்சி (தமிழ்நாடு)
நாள்தோறும் அலைபேசி (Mobile) குறுந்தகவல் (SMS)மூலம் தம் கவிதைகளை பலருக்கு அனுப்பி மகிழும் இளங்கவிஞர்களின் படைப்புகளை வெளியிடத் துவக்கப்பட்டுள்ள தளம். (EDITOR : கிரிஜா மணாளன்)
No comments:
Post a Comment