Saturday, January 22, 2011

மரத்தின் கண்ணீர்!


மரத்தின் கண்ணீர்!
நீயில்லாமல் நான் வாழமுடியும்
நான் இல்லாமல் நீ.......?
- குலுங்கிக் குலுங்கி அழுகிறது மரம்.
நீ வெட்டும்போதும்
உனக்காக!

- மு.வேலா. கல்லக்குடி (டால்மியாபுரம்)
திருச்சி (தமிழ்நாடு)

No comments: