Saturday, January 29, 2011

புதிய கவிஞர்களின் படைப்புகளும்.......

அன்புடையீர், வணக்கம்.

இதுவரை நமது அலைபேசி குறுஞ்செய்திக் கவிஞர்கள் 50 க்கு மேற்பட்டோரின் கவிதைகள் இந்த வலைத்தளத்தில் இடம்பெற்றுள்ளதைத் தொடர்ந்து, இப்போது நம்மிடையே அறிமுகமாகியுள்ள பிரசுரிக்கப்பட்டு வருகின்றன. அனைவரையும் ஊக்குவிக்கும் நோக்கத்தோடு நான் இந்த பணியில் ஈடுபட்டுள்ளதால், படைப்பினை ரசிப்போர் இக்கவிதைகளுக்கான உங்கள் விமரிசனங்களை இடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

வாசகர்கள் அளிக்கும் ஊக்கம் படைப்பாளர்களின் கவிதையாற்றலை மேம்படுத்தும் என்பதில் ஐயமில்லை. நன்றி!
அன்புடன்,

கிரிஜா மணாளன்
(எடிட்டர்)

No comments: