Monday, January 31, 2011

ரோஜா!


ரோஜா!

அவள் கிள்ளிப்பார்த்த ரோஜாவால்
வலிகொண்ட செடி
அழத்தெரியாமல்
பூவாய் அரும்பத்தொடங்கியது
மற்றொரு கிளையொன்றில்.

- தியாகு, வாயலூர். தமிழ்நாடு.

No comments: