Saturday, January 22, 2011

காதணி விழா!

காதணி விழா!
காலம் காலமாய் நிகழ்கிறது
அழுகையை அடக்கும் முயற்சிகள்
இனிப்புத் திணிப்பில்
இனிதே முடியும்
காதணி விழாக்கள்!

- கு. லட்சுமணன், புதுப்பட்டினம்,
(தமிழ்நாடு)

1 comment:

குறிஞ்சிமைந்தன் said...

kaathani vizha kavithai arumai vaazhthukkal anbudan kurinjimaindhan