Saturday, January 22, 2011

தீவிரவாதம்!

தீவிரவாதம்!
அடிக்கடி தோண்டியெடுக்காததால்
அடிக்கடி துளிர்த்துக்கொண்டுதான் இருக்கும்
மதத்தீவிரவாதம்.....
ஆணிவேரில் அமிலம் ஊற்றும்
தலைமுறை தழைக்கும்வரை!

- ஹயத் பாஷா,
சென்னை-81 (தமிழ்நாடு)

No comments: