தீவிரவாதம்!
அடிக்கடி தோண்டியெடுக்காததால்
அடிக்கடி துளிர்த்துக்கொண்டுதான் இருக்கும்
மதத்தீவிரவாதம்.....
ஆணிவேரில் அமிலம் ஊற்றும்
தலைமுறை தழைக்கும்வரை!
- ஹயத் பாஷா,
சென்னை-81 (தமிழ்நாடு)
Saturday, January 22, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment