குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) குடும்பத்தின் 4 வது சந்திப்பு
மற்றும் ஆண்டுவிழா!
நாள்: 12.09.2010 ஞாயிற்றுக்கிழமை நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை.
இடம்: பாரதி ஆங்கிலப்பள்ளி, மன்னார்புரம் - கருணாநிதி நகர் சாலை, திருச்சி 20.தமிழ்நாடு.
எங்கள் அழைப்பிற்கிணங்க விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைத்து இதழாசிரியர்களுக்கும், பல மாவட்டங்களிலிருந்து வருகை சிறப்பித்த கவிஞர்களுக்கும், கவிதை ஆர்வலர்களுக்கும் எங்கள் மனங்கனிந்த நன்றி!
- கிரிஜா மணாளன்
Thursday, September 30, 2010
Tuesday, September 7, 2010
குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) குடும்பத்தின் 4 வது சந்திப்பு மற்றும் ஆண்டுவிழா!
குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) குடும்பத்தின் 4 வது சந்திப்பு
மற்றும் ஆண்டுவிழா!
நாள்: 12.09.2010 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை.
இடம்: பாரதி ஆங்கிலப்பள்ளி, மன்னார்புரம் - கருணாநிதி நகர் சாலை, திருச்சி 20.
தமிழ்நாடு.
நிகழ்ச்சிகள்:
குறுஞ்செய்திக் கவிஞர்களின் சுய அறிமுகம்
கவியரங்கம்
திரு. அ.ச. அருள்முருகனின் "இதழியல் வளர்ச்சியில் குறுஞ்செய்தி இதழ்கள்"
கவிதைத் திறனாய்வுநூல் வெளியீட்டு விழா.
இணையதளத்தில் குறுஞ்செய்திக் கவிஞர்களின் படைப்புகள் -
கலந்துரையாடல்
மற்றும்
நகைச்சுவை விருந்து.
தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் படைப்பாளர்கள் கலந்துகொள்கிறார்கள்.
உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
- கிரிஜா மணாளன்
மற்றும் ஆண்டுவிழா!
நாள்: 12.09.2010 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை.
இடம்: பாரதி ஆங்கிலப்பள்ளி, மன்னார்புரம் - கருணாநிதி நகர் சாலை, திருச்சி 20.
தமிழ்நாடு.
நிகழ்ச்சிகள்:
குறுஞ்செய்திக் கவிஞர்களின் சுய அறிமுகம்
கவியரங்கம்
திரு. அ.ச. அருள்முருகனின் "இதழியல் வளர்ச்சியில் குறுஞ்செய்தி இதழ்கள்"
கவிதைத் திறனாய்வுநூல் வெளியீட்டு விழா.
இணையதளத்தில் குறுஞ்செய்திக் கவிஞர்களின் படைப்புகள் -
கலந்துரையாடல்
மற்றும்
நகைச்சுவை விருந்து.
தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் படைப்பாளர்கள் கலந்துகொள்கிறார்கள்.
உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
- கிரிஜா மணாளன்
குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) குடும்பத்தின் 4 வது சந்திப்பு
குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) குடும்பத்தின் 4 வது சந்திப்பு
மற்றும் ஆண்டுவிழா!
நாள்: 12.09.2010 ஞாயிற்றுக்கிழமை நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை.
இடம்: பாரதி ஆங்கிலப்பள்ளி, மன்னார்புரம் - கருணாநிதி நகர் சாலை, திருச்சி 20.தமிழ்நாடு.
நிகழ்ச்சிகள்:
குறுஞ்செய்திக் கவிஞர்களின் சுய அறிமுகம்
கவியரங்கம்
திரு. அ.ச. அருள்முருகனின் "இதழியல் வளர்ச்சியில் குறுஞ்செய்தி இதழ்கள்"
கவிதைத் திறனாய்வுநூல் வெளியீட்டு விழா.
இணையதளத்தில் குறுஞ்செய்திக் கவிஞர்களின் படைப்புகள் -
கலந்துரையாடல்
மற்றும்
நகைச்சுவை விருந்து.
தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் படைப்பாளர்கள் கலந்துகொள்கிறார்கள்.
உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
- கிரிஜா மணாளன்
மற்றும் ஆண்டுவிழா!
நாள்: 12.09.2010 ஞாயிற்றுக்கிழமை நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை.
இடம்: பாரதி ஆங்கிலப்பள்ளி, மன்னார்புரம் - கருணாநிதி நகர் சாலை, திருச்சி 20.தமிழ்நாடு.
நிகழ்ச்சிகள்:
குறுஞ்செய்திக் கவிஞர்களின் சுய அறிமுகம்
கவியரங்கம்
திரு. அ.ச. அருள்முருகனின் "இதழியல் வளர்ச்சியில் குறுஞ்செய்தி இதழ்கள்"
கவிதைத் திறனாய்வுநூல் வெளியீட்டு விழா.
இணையதளத்தில் குறுஞ்செய்திக் கவிஞர்களின் படைப்புகள் -
கலந்துரையாடல்
மற்றும்
நகைச்சுவை விருந்து.
தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் படைப்பாளர்கள் கலந்துகொள்கிறார்கள்.
உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
- கிரிஜா மணாளன்
Sunday, August 15, 2010
நன்றி!
நன்றி!
======
அன்புடையீர், வணக்கம்.
கடந்த 01.08.2010. அன்று தமிழ்நாடு, ஈரோடு மாவட்டம், அந்தியூரில் நிகழ்ந்த "குறுஞ்செய்திக் கவிஞர்களின் குடும்ப நிகழ்ச்சி"யில் பங்கேற்ற கவிஞர்களுக்கும், திரளாகக் கலந்துகொண்ட ஆர்வலர்களுக்கும் எனது அன்புகலந்த நன்றி!
அடுத்து செப்டம்பர் 12 அன்று தமிழ்நாடு திருச்சி மாநகரில் நிகழவிருக்கும் "குறுஞ்செய்திக் கவிஞர்களின் குடும்ப நிகழ்ச்சி" யின் முதலாமாண்டு நிறைவுவிழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்க அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.
திருச்சி ஈ.வெ.ரா பெரியார்க் கல்லூரி முதுகலை மாணவர் திரு. அருள் முருகன் அவர்கள் ஆய்வு செய்து பாரதிதாசன் பல்கலைக்கழகம் மூலம் தமிழ்நாடு கல்வித்துறையிடம் சமர்ப்பித் துள்ள "குறுஞ்செய்திக் கவிஞர்களைப்பற்றிய ஆய்வு, நூல் வடிவில் இவ்விழாவில் வெளியிடப்பட விருக்கிறது.
விழா பற்றிய நிகழ்ச்சி நிரல் விரைவில் இவ்வலைத்தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும்.
- கிரிஜாமணாளன்
Editor,
www.smapoets-tamil.blogspot.com
www.smskavignarkal-world.blogspot.com
======
அன்புடையீர், வணக்கம்.
கடந்த 01.08.2010. அன்று தமிழ்நாடு, ஈரோடு மாவட்டம், அந்தியூரில் நிகழ்ந்த "குறுஞ்செய்திக் கவிஞர்களின் குடும்ப நிகழ்ச்சி"யில் பங்கேற்ற கவிஞர்களுக்கும், திரளாகக் கலந்துகொண்ட ஆர்வலர்களுக்கும் எனது அன்புகலந்த நன்றி!
அடுத்து செப்டம்பர் 12 அன்று தமிழ்நாடு திருச்சி மாநகரில் நிகழவிருக்கும் "குறுஞ்செய்திக் கவிஞர்களின் குடும்ப நிகழ்ச்சி" யின் முதலாமாண்டு நிறைவுவிழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்க அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.
திருச்சி ஈ.வெ.ரா பெரியார்க் கல்லூரி முதுகலை மாணவர் திரு. அருள் முருகன் அவர்கள் ஆய்வு செய்து பாரதிதாசன் பல்கலைக்கழகம் மூலம் தமிழ்நாடு கல்வித்துறையிடம் சமர்ப்பித் துள்ள "குறுஞ்செய்திக் கவிஞர்களைப்பற்றிய ஆய்வு, நூல் வடிவில் இவ்விழாவில் வெளியிடப்பட விருக்கிறது.
விழா பற்றிய நிகழ்ச்சி நிரல் விரைவில் இவ்வலைத்தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும்.
- கிரிஜாமணாளன்
Editor,
www.smapoets-tamil.blogspot.com
www.smskavignarkal-world.blogspot.com
Monday, August 2, 2010
குறுஞ்செய்திக் கவிஞர்கள் குடும்பத்தின் 3 வது சந்திப்பு விழா
குறுஞ்செய்திக் கவிஞர்கள் குடும்பத்தின் 3 வது சந்திப்பு விழா
நாள் : 01.08.2010 ஞாயிறு
இடம்: அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அந்தியூர்,
ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு.
நேரம்: காலை 09.30 முதல் மாலை 6 மணி வரை.
நிகழ்ச்சிகள்:
காலை 9.30 வரவேற்பு
காலை 9.45 கவிஞர்கள் அறிமுகமும், கவிச்சரமும்.
காலை 11 மணி கவிஞர் பா. ஜெயக்குமார் அவர்களின் "செவ்வானமும், சிறு தூரலும்" கவிதைநூல் வெளியீடு
மதியம் 1.00 விருந்து
மதியம் 2 முதல் மாலை 6 வரை "கலந்துரையாடல்" - பல்சுவை நிகழ்ச்சிகள்.
அனைவரும் வருக!
அன்புடன்,
குறுஞ்செய்திக் கவிஞர்கள் குடும்ப உறுப்பினர்கள்.
நாள் : 01.08.2010 ஞாயிறு
இடம்: அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அந்தியூர்,
ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு.
நேரம்: காலை 09.30 முதல் மாலை 6 மணி வரை.
நிகழ்ச்சிகள்:
காலை 9.30 வரவேற்பு
காலை 9.45 கவிஞர்கள் அறிமுகமும், கவிச்சரமும்.
காலை 11 மணி கவிஞர் பா. ஜெயக்குமார் அவர்களின் "செவ்வானமும், சிறு தூரலும்" கவிதைநூல் வெளியீடு
மதியம் 1.00 விருந்து
மதியம் 2 முதல் மாலை 6 வரை "கலந்துரையாடல்" - பல்சுவை நிகழ்ச்சிகள்.
அனைவரும் வருக!
அன்புடன்,
குறுஞ்செய்திக் கவிஞர்கள் குடும்ப உறுப்பினர்கள்.
"குறுஞ்செய்திக் கவிஞர்களின் குடும்ப நிகழ்ச்சி"
அன்பு நண்பர்களுக்கு,
ஜூன் 20 அன்று செஞ்சி நகரில் நிகழவிருந்த "குறுஞ்செய்திக் கவிஞர்களின் குடும்ப நிகழ்ச்சி" எதிர்பாராத சில காரணங்களால் நிறுத்தப்பட்டு,, அச்சந்திப்பு வரும் ஆகஸ்ட் 1, 2010 அன்று தமிழ்நாடு, ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நடத்தப்பட்விருக்கிறது என்பதை அறிவித்துக்கொள்கிறோம்.
- கிரிஜா மணாளன்
எடிட்டர்.
ஜூன் 20 அன்று செஞ்சி நகரில் நிகழவிருந்த "குறுஞ்செய்திக் கவிஞர்களின் குடும்ப நிகழ்ச்சி" எதிர்பாராத சில காரணங்களால் நிறுத்தப்பட்டு,, அச்சந்திப்பு வரும் ஆகஸ்ட் 1, 2010 அன்று தமிழ்நாடு, ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நடத்தப்பட்விருக்கிறது என்பதை அறிவித்துக்கொள்கிறோம்.
- கிரிஜா மணாளன்
எடிட்டர்.
Thursday, May 27, 2010
நமது மூன்றாவது " குறுஞ்செய்திக் கவிஞர்கள் குடும்ப நிகழ்ச்சி!
அன்புடையீர்,
வணக்கம். 20.06.2010 ஞாயிறன்று தமிழ்நாடு, திருவண்ணாமலை மாவட்டம், செஞ்சி நகரில் நிகழவிருக்கும் நமது மூன்றாவது " குறுஞ்செய்திக் கவிஞர்கள் குடும்ப நிகழ்ச்சிக்கு" அனைவரும் வருகைதந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.
நிகழ்ச்சி நிரல் மற்றும் விவரங்கள் விரைவில் இத்தளத்தில் வெளியாகும்.
- கிரிஜா மணாளன்
எடிட்டர்.
வணக்கம். 20.06.2010 ஞாயிறன்று தமிழ்நாடு, திருவண்ணாமலை மாவட்டம், செஞ்சி நகரில் நிகழவிருக்கும் நமது மூன்றாவது " குறுஞ்செய்திக் கவிஞர்கள் குடும்ப நிகழ்ச்சிக்கு" அனைவரும் வருகைதந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.
நிகழ்ச்சி நிரல் மற்றும் விவரங்கள் விரைவில் இத்தளத்தில் வெளியாகும்.
- கிரிஜா மணாளன்
எடிட்டர்.
Subscribe to:
Comments (Atom)