Monday, August 2, 2010

"குறுஞ்செய்திக் கவிஞர்களின் குடும்ப நிகழ்ச்சி"

அன்பு நண்பர்களுக்கு,
ஜூன் 20 அன்று செஞ்சி நகரில் நிகழவிருந்த "குறுஞ்செய்திக் கவிஞர்களின் குடும்ப நிகழ்ச்சி" எதிர்பாராத சில காரணங்களால் நிறுத்தப்பட்டு,, அச்சந்திப்பு வரும் ஆகஸ்ட் 1, 2010 அன்று தமிழ்நாடு, ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நடத்தப்பட்விருக்கிறது என்பதை அறிவித்துக்கொள்கிறோம்.

- கிரிஜா மணாளன்
எடிட்டர்.

No comments: