Thursday, September 30, 2010

எங்கள் மனங்கனிந்த நன்றி!

குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) குடும்பத்தின் 4 வது சந்திப்பு
மற்றும் ஆண்டுவிழா!
நாள்: 12.09.2010 ஞாயிற்றுக்கிழமை நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை.
இடம்: பாரதி ஆங்கிலப்பள்ளி, மன்னார்புரம் - கருணாநிதி நகர் சாலை, திருச்சி 20.தமிழ்நாடு.


எங்கள் அழைப்பிற்கிணங்க விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைத்து இதழாசிரியர்களுக்கும், பல மாவட்டங்களிலிருந்து வருகை சிறப்பித்த கவிஞர்களுக்கும், கவிதை ஆர்வலர்களுக்கும் எங்கள் மனங்கனிந்த நன்றி!

- கிரிஜா மணாளன்

No comments: