Tuesday, September 7, 2010

குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) குடும்பத்தின் 4 வது சந்திப்பு

குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) குடும்பத்தின் 4 வது சந்திப்பு
மற்றும் ஆண்டுவிழா!

நாள்: 12.09.2010 ஞாயிற்றுக்கிழமை நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை.
இடம்: பாரதி ஆங்கிலப்பள்ளி, மன்னார்புரம் - கருணாநிதி நகர் சாலை, திருச்சி 20.தமிழ்நாடு.

நிகழ்ச்சிகள்:

குறுஞ்செய்திக் கவிஞர்களின் சுய அறிமுகம்

கவியரங்கம்

திரு. அ.ச. அருள்முருகனின் "இதழியல் வளர்ச்சியில் குறுஞ்செய்தி இதழ்கள்"
கவிதைத் திறனாய்வுநூல் வெளியீட்டு விழா.

இணையதளத்தில் குறுஞ்செய்திக் கவிஞர்களின் படைப்புகள் -

கலந்துரையாடல்

மற்றும்
நகைச்சுவை விருந்து.

தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் படைப்பாளர்கள் கலந்துகொள்கிறார்கள்.

உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.


- கிரிஜா மணாளன்

No comments: