Monday, August 2, 2010

குறுஞ்செய்திக் கவிஞர்கள் குடும்பத்தின் 3 வது சந்திப்பு விழா

குறுஞ்செய்திக் கவிஞர்கள் குடும்பத்தின் 3 வது சந்திப்பு விழா
நாள் : 01.08.2010 ஞாயிறு

இடம்: அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அந்தியூர்,
ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு.

நேரம்: காலை 09.30 முதல் மாலை 6 மணி வரை.

நிகழ்ச்சிகள்:

காலை 9.30 வரவேற்பு
காலை 9.45 கவிஞர்கள் அறிமுகமும், கவிச்சரமும்.
காலை 11 மணி கவிஞர் பா. ஜெயக்குமார் அவர்களின் "செவ்வானமும், சிறு தூரலும்" கவிதைநூல் வெளியீடு
மதியம் 1.00 விருந்து
மதியம் 2 முதல் மாலை 6 வரை "கலந்துரையாடல்" - பல்சுவை நிகழ்ச்சிகள்.

அனைவரும் வருக!

அன்புடன்,

குறுஞ்செய்திக் கவிஞர்கள் குடும்ப உறுப்பினர்கள்.



No comments: