Tuesday, August 25, 2015

மகத்தான  தெய்வம்  நீ!













வந்தாரை வாழவைக்கும்

இந்தியாவிற்கு  வந்து

வாழவைத்தாய் இங்கே

வறியோரையும் எளியோரையும்!

தொழுநோயாளிகளின்

துயர்களைந்து வாழவைத்தாய்!

அவர்கள்

தொழுகின்ற  தெய்வமாய்

நிலைத்து  நின்றாய்!

விண்ணுக்குச்  சென்றாலும்  இந்திய

மண்ணுக்குச்  சொந்தமான

மகத்தான  தெய்வம்  நீ!


- கவிஞர்  வீ .உதயகுமாரன்

வீரன்வயல்,   தமிழ்நாடு.

No comments: