
பள்ளிக்கூட வாசலில்
கட்டிடவேலை செய்யும் சிறுமி..
தலையில் கல் சுமையோடு.

- திருமதி கலைத்தாமரை ராஜேஸ்வரி,
மதுரை, தமிழ்நாடு.
நாள்தோறும் அலைபேசி (Mobile) குறுந்தகவல் (SMS)மூலம் தம் கவிதைகளை பலருக்கு அனுப்பி மகிழும் இளங்கவிஞர்களின் படைப்புகளை வெளியிடத் துவக்கப்பட்டுள்ள தளம். (EDITOR : கிரிஜா மணாளன்)
No comments:
Post a Comment