Tuesday, July 14, 2009

சூடு!

சூடு பட்டுத் திருந்தியது
சலவை செய்த
துணி.


- எம். செல்வதுரை (9488387886)
ஓசூர், தமிழ்நாடு.

(நன்றி: Lingam SMS ithazh)

1 comment:

இளையவாலி said...

வாழ்த்துகள் நண்பா உங்கள் கவி இனி உலகம் அறியும்
தொடர்ந்து இயங்குக அடியவனின் வாழ்த்துகள்
கவிஞர்வாலிதாசன்