Thursday, July 9, 2009

வணக்கம்!


அன்பார்ந்த இணையதள வாசகர்களுக்கு,

நாள்தோறும் அலைபேசி (Mobile Phone) குறுந்தகவல் வழியாக தமது கவிதைகளை பலருக்கு அனுப்பி மகிழும் கவிஞர்களை ஊக்குவிக்கத் துவக்கப்பட்ட கவிதைத்தளம் இது.
எனது மற்றொரு தளமான www.smskavignarkal-world.blogspot.com தளத்தில் இதுவரை 100க்கும் மேலான பதிவுகள் இடம்பெற்றுள்ளன. அதுபோன்று, இத்தளத்திலும் கவிஞர்களின் கவிதைகள், அவர்களைப் பற்றிய குறிப்புகள், நேர்காணல் ஆகியவை இடம்பெறும்.

வாசகர்கள் உங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்து பின்னூட்டம் (Comments) அளிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

நன்றி.


- கிரிஜா மணாளன்.

1 comment:

TAMIZHAN KARTHICK said...

sms vaarrthaigalai vidaa athanudan ulla imagesss arputhammmmmmmmmmm