Thursday, June 9, 2016

                  இன்று (ஜூன், 9) பிறந்தநாள் காணும்
                      நெய்வேலி நகர், நண்பர்
                     தீபக் ராஜா அவர்களுக்கு
                     நமது மனங்கனிந்த
                        நல்வாழ்த்துக்கள்!
         
                     தமிழ்நாடு குறுஞ்செய்திக் குழுமத்தில் ஒன்றி,                      நாள்தோறும் நல்ல படைப்புகளை வழங்கிவரும்                          அவர் இலக்கியப் பணி ஓங்குக!
                     அவரது படைப்புகளில் ஒன்று::
    
                           கட்டிடக்கலை  கற்காதவன்
                               கண்கவர்  வீடு அமைத்தான்...
                               குளவிக்கூடு!
                               



வாழ்த்துக்களுடன் .......  கிரிஜா மணாளன்

Email: girijamanaalanhumour@gmail.com

No comments: