இன்று (ஜூன், 9) பிறந்தநாள் காணும்
நெய்வேலி நகர், நண்பர்
தீபக்
ராஜா
அவர்களுக்கு
நமது மனங்கனிந்த
நல்வாழ்த்துக்கள்!
தமிழ்நாடு குறுஞ்செய்திக் குழுமத்தில் ஒன்றி, நாள்தோறும் நல்ல படைப்புகளை வழங்கிவரும் அவர் இலக்கியப் பணி ஓங்குக!
அவரது படைப்புகளில் ஒன்று::
கட்டிடக்கலை கற்காதவன்
கண்கவர் வீடு அமைத்தான்...
குளவிக்கூடு!
வாழ்த்துக்களுடன்
....... கிரிஜா மணாளன்
Email: girijamanaalanhumour@gmail.com
No comments:
Post a Comment