Friday, February 12, 2016

காதல் வசனங்கள்

காதல்   வசனங்கள்

"உன்  உடலில், உன்  மனதில்,
உன்  நினைவில் யார் வேண்டுமானாலும் இருக்கலாம்ஆனால்யாருமில்லாதபோதுஉனக்காகநான்  இருப்பேன்!"

"தெரியாதகாற்றும்புரியாதகவிதையும்சொல்லாதகாதலும்கலையாதகனவும்பிரியாதநட்பும்என்றுமேஅழகுதான்!"

"என்னைநேசித்தேன்வாழ்க்கைபிடித்ததுஉன்னை  நேசித்தேன்வாழப்பிடித்ததுநான்வாழ்கிறேன்உன்அன்போடு!"

"கண்ணில் சில  நீர்த்துளிகள். இதயத்தில்  சிலகாயங்கள்வாழ்வில்  சில  சோகங்கல்அனைத்தையும்  மறக்கிறேன்....நீங்கள்  என்னுடன்  பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும்!"

"உன் கண்கள் விழிக்கும்போதெல்லாம்நான்  உன்  எதிரில் இல்லாமலிருக்கலாம்ஆனால்உன் இதயம் துடிக்கும் போதெல்லாம்உன்  நினைவுக்குள்தான்  நான்  இருப்பேன்!"

- எஸ்.வளர்மதிஈரோடு.
தமிழ்நாடு
============================================================


No comments: