Tuesday, October 16, 2012


அன்புடையீர், வணக்கம். அக்டோபர் 14, 2012 ல் நிகழவிருந்த நமது 'குறுஞ்செய்திக் கவிஞர்கள் குடும்பச் சந்திப்பு மற்றும் மூன்றாம் ஆண்டு நிறைவுவிழா, ஆசிரியர் தகுதித் தேர்வுகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நிகழவிருக்கும் விழாவின் தேதி விரைவில் அறிவிக்கப்படும். அன்புடன், கிரிஜா மணாளன் திருச்சி.

No comments: