Tuesday, February 9, 2010

குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) கவிஞர்கள்/இதழாசிரியர்களின் "இரண்டாவது சந்திப்புவிழா"

குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) கவிஞர்கள்/இதழாசிரியர்களின் "இரண்டாவது சந்திப்புவிழா".நாள்: 14.02.2010 (ஞாயிறு)
நிகழ்விடம்: கலைமகள் மெட்ரிக் பள்ளி, பங்களா தெரு, செய்யாறு (திருவண்ணாமலை மாவட்டம்) தமிழ்நாடு.
காலம்: காலை 9.00 லிருந்து மாலை 5.00 வரை.
தமிழகத்தின் அனைத்து குறுஞ்செய்தியாளர்களும் கலந்துகொள்ளும் இவ்விழாவுக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

- கிரிஜா மணாளன்

No comments: