Thursday, January 21, 2010

அன்புடன் அழைக்கிறோம்!

'எஸ்.எம்.எஸ். கவிஞர்கள்/இதழாசிரியர்கள்' இரண்டாவது சந்திப்பு.==================================================
அன்புடையீர், வணக்கம்.
கடந்த 2009, செப்.13ல் திருச்சி மாநகரில் நடந்த 'எஸ்.எம்.எஸ். கவிஞர்கள்/இதழாசிரியர்கள்' சந்திப்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து, இரண்டாவது சந்திப்பு தமிழ்நாடு, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் பிப்ரவரி 14 அன்று நிகழவிருக்கிறது.
தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து எஸ்.எம்.எஸ். கவிஞர்கள் பங்கேற்கும் இந்நிகழ்ச்சிக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
நிகழ்ச்சி பற்றிய விவரங்கள் விரைவில் இத்தளத்தில் வெளியிடப்படும்.

அன்புள்ள,
கிரிஜா மணாளன்

No comments: