
வணக்கம்.
நமது தமிழகக் குறுஞ்செய்திக் கவிஞர்கள் பலர் இந்த வலைத்தளத்தில் தமது கவிதைகளை வழங்கியிருப்பதைக் கண்டு, புதிய கவிஞர்களும் ஆர்வமுற்று தம் படைப்புகளை வழங்க முன்வந்துள்ளனர். மிக்க மகிழ்ச்சி!
தற்போது எனக்கு அறிமுகமாகியுள்ள கீழ்காணும் பெண் கவிஞர்களின் படைப்புகளை விரைவில் எதிர்பார்க்கிறேன்.
1. திருமதி. ச. வளர்மதி. ஈரோடு (தமிழ்நாடு)
2. திருமதி. தமயந்தி. கள்ளக்குறிச்சி, (தமிழ்நாடு)
உங்கள் படைப்புகளுடன். இவ்வலைத்தளம் புதிய பொலிவோடு மிளிருமென அன்புடன் எதிர்பார்க்கிறேன். நன்றி.
- கிரிஜா மணாளன்
No comments:
Post a Comment