
குறும்புகள் செய்திடும்
குழந்தைப் பருவத்தில்
உணராத என் தாயின்
வலியை உணர்ந்தேன்...
மகன் பிறக்கையில் என்
மனைவி இட்ட கூக்குரலில்.
- க. அண்ணாமலை (9486424886)
(Editor/Sundar SMS ithazh)
மாமண்டூர், தமிழ்நாடு.
நாள்தோறும் அலைபேசி (Mobile) குறுந்தகவல் (SMS)மூலம் தம் கவிதைகளை பலருக்கு அனுப்பி மகிழும் இளங்கவிஞர்களின் படைப்புகளை வெளியிடத் துவக்கப்பட்டுள்ள தளம். (EDITOR : கிரிஜா மணாளன்)
No comments:
Post a Comment