Monday, August 3, 2015
Tuesday, October 16, 2012
Thursday, April 19, 2012
வாழ்த்துகிறோம்!
வணக்கம்!
நமது அன்பிற்கினிய நண்பர், புதுச்சேரி கவிஞர் திரு. குறிஞ்சி மைந்தன் அவர்கள் தனது அடுத்த இலக்கிய ஆய்விற்காக, நமது ' அலைபேசி இலக்கியம்' என்னும் தலைப்பை எடுத்துக்கொண்டுள்ளார் என்ற செய்தி அறிந்து மகிழ்வெய்துகிறோம். ஏற்கனவே தம் இலக்கியப் பணிக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள நண்பர் இவ்வாய்வினையும் சிறப்புற முடித்து, மேன்மேலும் விருதுகள் பெற்று திகழ நமது தமிழ்நாட்டு குறுஞ்செய்திக் கவிஞர்கள் மற்றும் இதழாளர்கள் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அவரது தொடர்பு எண்:09566689083
- கிரிஜா மணாளன்
திருச்சி
நமது அன்பிற்கினிய நண்பர், புதுச்சேரி கவிஞர் திரு. குறிஞ்சி மைந்தன் அவர்கள் தனது அடுத்த இலக்கிய ஆய்விற்காக, நமது ' அலைபேசி இலக்கியம்' என்னும் தலைப்பை எடுத்துக்கொண்டுள்ளார் என்ற செய்தி அறிந்து மகிழ்வெய்துகிறோம். ஏற்கனவே தம் இலக்கியப் பணிக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள நண்பர் இவ்வாய்வினையும் சிறப்புற முடித்து, மேன்மேலும் விருதுகள் பெற்று திகழ நமது தமிழ்நாட்டு குறுஞ்செய்திக் கவிஞர்கள் மற்றும் இதழாளர்கள் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அவரது தொடர்பு எண்:09566689083
- கிரிஜா மணாளன்
திருச்சி
Monday, March 26, 2012
Saturday, December 31, 2011
2012 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
Monday, December 12, 2011
புதிய கவிஞர்களை அன்புடன் வரவேற்கிறேன்!

வணக்கம்.
நமது தமிழகக் குறுஞ்செய்திக் கவிஞர்கள் பலர் இந்த வலைத்தளத்தில் தமது கவிதைகளை வழங்கியிருப்பதைக் கண்டு, புதிய கவிஞர்களும் ஆர்வமுற்று தம் படைப்புகளை வழங்க முன்வந்துள்ளனர். மிக்க மகிழ்ச்சி!
தற்போது எனக்கு அறிமுகமாகியுள்ள கீழ்காணும் பெண் கவிஞர்களின் படைப்புகளை விரைவில் எதிர்பார்க்கிறேன்.
1. திருமதி. ச. வளர்மதி. ஈரோடு (தமிழ்நாடு)
2. திருமதி. தமயந்தி. கள்ளக்குறிச்சி, (தமிழ்நாடு)
உங்கள் படைப்புகளுடன். இவ்வலைத்தளம் புதிய பொலிவோடு மிளிருமென அன்புடன் எதிர்பார்க்கிறேன். நன்றி.
- கிரிஜா மணாளன்
Wednesday, October 5, 2011
அன்புடன் அழைக்கின்றோம்
எங்கள் ‘குறுஞ்செய்திக் கவிஞர்கள் குடும்ப’ (Mobile SMS Kavignarkal) உறுப்பினர்களின் 6 வது சந்திப்பு மற்றும் 2 வது ஆண்டுவிழாவிற்கு அனை வரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
நாள் : 09.10.2011 (ஞாயிறு)
நேரம்: காலை 09.00 லிருந்து மாலை 4 மணி வரை.
நிகழ்விடம்:
முன்னாள் கூட்டுறவு வங்கி
NNR பிரியாணி ஹோட்டல் எதிர்புறம்)
அம்மாப்பேட்டை மெயின் ரோடு
சேலம் - 636 001
சிறப்பு அழைப்பாளர்கள் பலருடன், தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் கவிஞர்கள் பங்கேற்க வருகிறார்கள்.
எங்களது அமைப்புசாரா இக்கவிக்குழுமத்தின் முதல் சந்திப்பு நிகழ்ச்சி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலுள்ள குறுஞ்செய்தியாளர்களை ஒருங் கிணைக்கும் நிகழ்ச்சியாக கடந்த 2009, செப். 13 அன்று திருச்சியில் நிகழ்ந்தது. தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, ஈரோடு மாவட்டம் அந்தியூர், மீண்டும் திருச்சியில் முதாலாம் ஆண்டு விழா, தொடர்ந்து, திருச்சியில் ஓர் சந்திப்பு நிகழ்ச்சி. இவற்றைத் தொடர்ந்து, இப்போது சேலம் மாநகரில் ஒன்றுகூடுகிறோம்.
குறுஞ்செய்திக் கவிஞர்கள், அச்சு இதழ்களில் மட்டுமின்றி, இப்போது இணைய தளங்களிலும் தமது படைப்புகளை வழங்கி புகழ்பெற்று வருவது மகிழ்ச்சி தரும் செய்தி. இணையதளத்தின் ‘அன்புடன்’, ‘முத்தமிழ்’, ‘தமிழ்த்தென்றல்’, ‘பல்சுவை’, ‘தமிழமுதம்’ மற்றும் பல வலைத்தளங்களிலும் இடம் பெற்று தங்கள் படைப்புகளை வழங்கி வருகிறார்கள்.
இப்போது சேலம் மாநகரில் நிகழும் ‘சந்திப்பு விழா’வில் பங்கேற்க “தமிழ்த்தென்றல்” குழுமத் தலைவர் திரு. என்.யு.துரை அவர்கள் இசைந்துள்ளார்கள். சேலம் மாவட்டம், மற்றும் அண்டை மாவட்டங்களிலுள்ள ‘இணையதள குழுமங்களின் உறுப்பினர்களும், கவிதையார்வலர்களும் இவ்விழாவிற்கு வருகை தந்து எங்களை மகிழ்விக்க அன்புடன் வேண்டுகிறோம்.
அன்புடன்,
குறுஞ்செய்திக் கவிஞர்கள் குடும்பம்
தமிழ்நாடு.
ஒருங்கிணைப்பாளர்: கிர்ிஜா மணாளன், திருச்சி
விழா ஏற்பாடு: திருமதி. எஸ். சுமதி, சேலம்
நாள் : 09.10.2011 (ஞாயிறு)
நேரம்: காலை 09.00 லிருந்து மாலை 4 மணி வரை.
நிகழ்விடம்:
முன்னாள் கூட்டுறவு வங்கி
NNR பிரியாணி ஹோட்டல் எதிர்புறம்)
அம்மாப்பேட்டை மெயின் ரோடு
சேலம் - 636 001
சிறப்பு அழைப்பாளர்கள் பலருடன், தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் கவிஞர்கள் பங்கேற்க வருகிறார்கள்.
எங்களது அமைப்புசாரா இக்கவிக்குழுமத்தின் முதல் சந்திப்பு நிகழ்ச்சி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலுள்ள குறுஞ்செய்தியாளர்களை ஒருங் கிணைக்கும் நிகழ்ச்சியாக கடந்த 2009, செப். 13 அன்று திருச்சியில் நிகழ்ந்தது. தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, ஈரோடு மாவட்டம் அந்தியூர், மீண்டும் திருச்சியில் முதாலாம் ஆண்டு விழா, தொடர்ந்து, திருச்சியில் ஓர் சந்திப்பு நிகழ்ச்சி. இவற்றைத் தொடர்ந்து, இப்போது சேலம் மாநகரில் ஒன்றுகூடுகிறோம்.
குறுஞ்செய்திக் கவிஞர்கள், அச்சு இதழ்களில் மட்டுமின்றி, இப்போது இணைய தளங்களிலும் தமது படைப்புகளை வழங்கி புகழ்பெற்று வருவது மகிழ்ச்சி தரும் செய்தி. இணையதளத்தின் ‘அன்புடன்’, ‘முத்தமிழ்’, ‘தமிழ்த்தென்றல்’, ‘பல்சுவை’, ‘தமிழமுதம்’ மற்றும் பல வலைத்தளங்களிலும் இடம் பெற்று தங்கள் படைப்புகளை வழங்கி வருகிறார்கள்.
இப்போது சேலம் மாநகரில் நிகழும் ‘சந்திப்பு விழா’வில் பங்கேற்க “தமிழ்த்தென்றல்” குழுமத் தலைவர் திரு. என்.யு.துரை அவர்கள் இசைந்துள்ளார்கள். சேலம் மாவட்டம், மற்றும் அண்டை மாவட்டங்களிலுள்ள ‘இணையதள குழுமங்களின் உறுப்பினர்களும், கவிதையார்வலர்களும் இவ்விழாவிற்கு வருகை தந்து எங்களை மகிழ்விக்க அன்புடன் வேண்டுகிறோம்.
அன்புடன்,
குறுஞ்செய்திக் கவிஞர்கள் குடும்பம்
தமிழ்நாடு.
ஒருங்கிணைப்பாளர்: கிர்ிஜா மணாளன், திருச்சி
விழா ஏற்பாடு: திருமதி. எஸ். சுமதி, சேலம்
Subscribe to:
Posts (Atom)






